ஸ்ரீவைகுண்டத்தில் கடந்த ஆண்டு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகட்ட அனுமதி வழங்கிவிட்டு முதல் தவணை பணத்தை கூட விடுவிக்கவில்லை எனக் கூறி ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
30 ஊராட்சிகள...
தூத்துக்குடி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து தூத்துக்குடி அண்ணா நகர் மற்றும் திருச்செந்தூரில் பிரசாரம் மேற்கொண்ட அமைச்சர் உதயநிதி, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, நெல்...
மழை வெள்ளத்தால் சேதமடைந்துள்ள நெல்லை அறிவியல் மையத்தை சீரமைக்கும் பணி 6 மாதத்தில் முடிவடைந்து பயன்பாட்டிற்கு வருமென விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்ப கழகத்தின் தென்மண்டல இயக்குனர் சஜூ பாஸ்கரன் தெரிவித்துள...
தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் அரசு சமுதாய நல மையத்தின் பிரசவ அறைக்குள் மழை வெள்ளம் புகுந்த அன்று வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு செவிலியர் ஒருவர் செல்போன் டார்ச் உதவியுடன் பிரசவம் பார்த்து...
தென் மாவட்டங்களின் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் காணொளி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.
சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு சென்ற முதலமைச்சர், 4 மாவ...
பெரம்பூர் நார்த் டவுன் அடுக்குமாடி குடியிருப்பில் மழை வெள்ளம் புகுந்து 400 கார்கள் பழுதடைந்த நிலையில் , 10 நாட்களாகியும் கார்ப்பார்க்கிங்கில் தேங்கிய தண்ணீரை வெளியேற்ற இயலாமல் குடியிருப்பு வாசிகள் ...
தகுதி உள்ள எல்லோருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுவதுபோல், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஆறாயிரம் ரூபாய் உறுதியாக வழங்...